
உரிமைகளை இழக்க நேரிடும்!
வெ.சீனிவாசன்,
திருச்சியிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'ஆன்லைன்' வாயிலாக
பெறப்படும் ஜாதி சான்றிதழ்களில், மதம் குறிப்பிடாமல், ஜாதி மட்டுமே
குறிப்பிடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
எது நாகரிகம்?
எஸ்.ஸ்ரீதேவி,
பாம்பனார், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடக
மாநிலம், பெங்களூரில் கிரிக்கெட் வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ஏற்பட்ட
நெரிசலால் பலர் உயிரிழந்தது அனைவரும் அறிந்த விஷயம். அது குறித்து
செய்தியாளர்களின் கேள்விக்கு, 'கோவில் திருவிழாக்கள் மற்றும் விளையாட்டை
பார்க்க அதிக கூட்டம் செல்வது நாகரிகமான சமூகத்திற்கான அடையாளமாக என்னால்
பார்க்க முடியவில்லை' என்று கூறி, ஹிந்துக்களை வம்புக்கு இழுத்துள்ளார்,
பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.
ஊழல் பிரசாரத்திற்கு தயார்!
எஸ்.சிவ
ஆனந்தன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்த
உலகத்தில் ஊழலற்ற ஆட்சி என்று எங்குமே கிடையாது. ஆட்சி, அதிகாரம் இருக்கும்
இடத்தில் நிச்சயம் ஊழலும் இருக்கும். எனவே, ஊழலை காரணமாகக் கூறி ஒரு
ஆட்சியையோ, கட்சியையோ வீழ்த்த முடியாது. அது மிகவும் கடினம்... என்று
கூறியுள்ளார், வி.சி., தலைவர் திருமாவளவன்.