/தினம் தினம்/இது உங்கள் இடம்/புகார் வருவதற்காக காத்திருக்க கூடாது!புகார் வருவதற்காக காத்திருக்க கூடாது!
புகார் வருவதற்காக காத்திருக்க கூடாது!
புகார் வருவதற்காக காத்திருக்க கூடாது!
புகார் வருவதற்காக காத்திருக்க கூடாது!
புகார் வருவதற்காக காத்திருக்க கூடாது!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மணப்பாறை அருகில், வெம்பனுார் கிராம வி.ஏ.ஓ.,வும், அவருடைய தரகரும் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை நாம் அடிக்கடி கேட்க முடிகிறது.
கமல் கட்சியின் 'காமெடி ரோல்!'
என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன் விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: என்னதான் சினிமாக்களில் கதை வலுவாக இருந்தாலும், சிறிது நகைச்சுவை இருந்தால் தான், படம் வெற்றிஅடையும். அதுபோல, அரசியலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் வார்த்தையால் சண்டை போடுவர்; தவறுகளை பட்டியல் இடுவர். இப்படி மாறி மாறி குறைகளை கூறும் போது, நகைச்சுவைக்கு என, ஒரு காமெடியன் தேவை.
காந்தி கண்ட கனவு நனவாகும்!
அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹிந்துக்கள் ஒவ்வொருவரின் கனவான, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நம் தமிழகத்தில், ஹிந்துக்கள் நாகூர் தர்கா சென்று வழிபடுவதும், வேளாங்கண்ணி மேரி மாதாவை வழிபடுவதையும் பார்த்து வருகிறோம்.
நிகழ்கால அனுமன் பிரதமர் மோடி!
மணிபிரபு, கம்பம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமர் கோவிலின் பிராண பிரதிஷ்டை விழா மிக சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடந்து முடிந்துள்ளது. புராண காலத்தில் நடந்த ராமர் பட்டாபிஷேகத்தை யாரும் பார்த்திருக்க முடியாது; இதை நம்மில் பலருக்கு காணும் பாக்கியம் கிடைத்தது.
ஓட்டளிக்க உறுதிமொழி ஏற்போம்!
சிவராமன், அஸ்தினாபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு பாரதம். நம் தேர்தல் முறையை கண்டு, பல மேற்கத்திய நாடுகள் வியக்கின்றன. தேர்தலுக்கு பின், சில நேரங்களில் குதிரை பேரம் நடப்பது உண்மை என்றாலும், அதிகார மாற்றம் நம் நாட்டில் அமைதியாகவே நடந்து வந்து
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்!
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், பா.ஜ.,வால் ஆட்சி அமைக்க முடியாது என்று திராவிட கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், 'நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும்' என்ற சொலவடையை மறந்து பேசி வருகின்றனர்.