சரித்திரத்தை சிதைக்க முயலாதீர்கள்!
சரித்திரத்தை சிதைக்க முயலாதீர்கள்!
சரித்திரத்தை சிதைக்க முயலாதீர்கள்!

சரித்திரத்தை சிதைக்க முயலாதீர்கள்!
ஆர்.ராகவன், திருச்சியில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அர்த்த சாஸ்திரம்' என்ற அரசியல்
நுாலை எழுதிய சாணக்கியரை பற்றியோ, அவர் எடுத்துக் கொண்ட சபதம் குறித்தோ,
அந்த சபதத்தில் வெற்றி பெற அவர் கையாண்ட வழிமுறைகள் பற்றியோ, 'ஆனா, ஆவன்னா'
கூட தெரியாத, அ.தி.மு.க., அண்ணன் செல்லுார் ராஜு, பொதுச்செயலர்
பழனிசாமியை, அந்த மாமேதையுடன் ஒப்பிட்டு பூரித்து மகிழ்ந்து இருக்கிறார்.
புத்தகங்கள் தான் நம்மை பண்பாளனாக்கும்!
ந.தேவதாஸ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: புத்தகங்கள் தான் மிகச் சிறந்த நண்பர்களும் மற்றும் மிகச் சிறந்த பண்புகளை வளர்க்கும் நல்லாசிரியர்களும் என்பது பொதுவான கருத்து.
கூட்டணி கட்சிகள் மவுனம் ஏன்?
என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணத்தை அதிரடியாக 4.83 சதவீதம் தமிழக மின் வாரியம் உயர்த்தி உள்ளது. மின் வாரியத்தில் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை ஈடு செய்யவே, இத்தகைய கட்டண உயர்வு என்று திராவிட மாடல் அரசு சமாதானம் சொல்லலாம்.