ADDED : செப் 10, 2023 05:56 PM
சகோதரர்களான இம்ரான், பஷீர் இடையே மாதந்தோறும் சண்டை வரும். எதற்காக? 'தாய், தந்தையை யார் வீட்டில் இந்த மாதம் தங்க வைத்துக்கொள்வது' என்ற வாதம்தான் அது. வயதான காலத்தில் பெற்றோரின் மனதை இருவரும் அறியவில்லை. இவர்களை போன்றோருக்கு இறைவன் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்துகிறான்.
* பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
* அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்.
* அவர்களின் பேச்சை பணிவுடன் கேளுங்கள்.
* அவர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துங்கள்.
* பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
* அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்.
* அவர்களின் பேச்சை பணிவுடன் கேளுங்கள்.
* அவர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துங்கள்.


