ஹஜ்ரத் ஆதமை (அலை) சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல ஆயிரக்கணக்கான வானவர்கள் அணிவகுத்து நின்றனர். எழுபது வகையான உடைகளாலும், நவரத்தினக் கற்களால் தயாரிக்கப்பட்ட கிரீடத்தாலும் அவர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். சுவர்க்கத்து ஆசனத்தின் அவர் மீது அமர்த்தப்படும்போது வலப்புறமும், இடப்புறமும் எழுபது லட்சம் வானவர்கள் நின்று சுப சோபனம் கூறி வாழ்த்தினர். எல்லா நதிகளிலும் பால், தேன் ஓடின.
ஹஜ்ரத் ஆதமை (அலை) சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல ஆயிரக்கணக்கான வானவர்கள் அணிவகுத்து நின்றனர். எழுபது வகையான உடைகளாலும், நவரத்தினக் கற்களால் தயாரிக்கப்பட்ட கிரீடத்தாலும் அவர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். சுவர்க்கத்து ஆசனத்தின் அவர் மீது அமர்த்தப்படும்போது வலப்புறமும், இடப்புறமும் எழுபது லட்சம் வானவர்கள் நின்று சுப சோபனம் கூறி வாழ்த்தினர். எல்லா நதிகளிலும் பால், தேன் ஓடின.