மூத்தவர்களை அவமதிக்கவோ, அலட்சியம் செய்யவோ கூடாது. அனுபவசாலியான பெரியவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.
இவ்வாறு நடத்துவது இறைவனையே கண்ணியப்படுத்துவது போலாகும். இளைஞன் ஒருவன் முதியவர்களுக்கு மரியாதை செலுத்தினால் முதுமைக் காலத்தில் அவனுக்கும் மரியாதை கிடைக்கும்.
இவ்வாறு நடத்துவது இறைவனையே கண்ணியப்படுத்துவது போலாகும். இளைஞன் ஒருவன் முதியவர்களுக்கு மரியாதை செலுத்தினால் முதுமைக் காலத்தில் அவனுக்கும் மரியாதை கிடைக்கும்.