Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/கருவிலேயே...

கருவிலேயே...

கருவிலேயே...

கருவிலேயே...

ADDED : ஆக 30, 2024 10:18 AM


Google News
தாயாரின் கருவில் குழந்தையாக இருக்கும் போது வானவர் ஒருவரை நியமிக்கிறான் இறைவன்.

உலகிலுள்ள ஒவ்வொரு படைப்பையும் உருவாக்கும் நேரத்தில், ''இது ஆணா? பெண்ணா? நற்பேறு பெற்றதா? நற்பேறு அற்றதா? இதன் ஆயுட்காலம் எவ்வளவு'' என வானவர் கேள்விகளை கேட்பார். அதற்கான விடை அனைத்தும் கருவில் இருக்கும் போதே நிர்ணயமாகி விடும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us