* பிறருக்கு உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவது சிறந்த செயல்.
* உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சீராக இருந்தால் உடல் நன்றாக இருக்கும். அதுதான் இதயம்.
* இறைவன் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை உள்ளவர் நல்லதை மட்டுமே பேசுவர்.
* மறுமை நாளின் மீது நம்பிக்கை கொண்டவர், விருந்தினரைக் கண்ணியமாக நடத்தட்டும்.
* ஒரு நன்மை செய்பவருக்கு அதே போன்று பத்து மடங்கு நன்மைகள் கிடைக்கும்.
* நல்ல விஷயங்களை அறிவுடையவர்களே ஏற்பர்.
* உங்களுக்கு முன் பல்வேறு காலகட்டங்கள் கடந்து சென்றுள்ளன. பொய்யர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை நினைத்து பாருங்கள்.
* குழப்பம் விளைவிப்பது என்பது கொலையை விட கொடியது.
* எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப்போகின்றான் என்பதை அறிவதில்லை.
* நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை தேடி வரும்.
-பொன்மொழிகள்
* உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சீராக இருந்தால் உடல் நன்றாக இருக்கும். அதுதான் இதயம்.
* இறைவன் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை உள்ளவர் நல்லதை மட்டுமே பேசுவர்.
* மறுமை நாளின் மீது நம்பிக்கை கொண்டவர், விருந்தினரைக் கண்ணியமாக நடத்தட்டும்.
* ஒரு நன்மை செய்பவருக்கு அதே போன்று பத்து மடங்கு நன்மைகள் கிடைக்கும்.
* நல்ல விஷயங்களை அறிவுடையவர்களே ஏற்பர்.
* உங்களுக்கு முன் பல்வேறு காலகட்டங்கள் கடந்து சென்றுள்ளன. பொய்யர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை நினைத்து பாருங்கள்.
* குழப்பம் விளைவிப்பது என்பது கொலையை விட கொடியது.
* எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப்போகின்றான் என்பதை அறிவதில்லை.
* நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை தேடி வரும்.
-பொன்மொழிகள்