Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/கணக்கு கேட்கப்படும்

கணக்கு கேட்கப்படும்

கணக்கு கேட்கப்படும்

கணக்கு கேட்கப்படும்

ADDED : நவ 17, 2023 01:28 PM


Google News
Latest Tamil News
* உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்தினாலும், மறைத்து வைத்தாலும் இறைவன் அவை பற்றி கணக்குக் கேட்பான்.

* மறுமை நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விருந்தினரை உபசரிக்கட்டும்.

* ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடி ஆவார். எனவே சகோதரர் துன்பத்தில் இருந்தால் அதை நீக்குங்கள்.

* மனிதன் செய்யும் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாக்கில் இருந்தே

பிறக்கின்றன.

* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகிய மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.

* நல்ல செயல்களைத் தவிர வேறு எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.

* நீங்கள் வைத்த மரத்தில் உள்ள பழங்களை பறவைகள் சாப்பிட்டாலும், தர்மம் செய்துவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.

* ஒரு சாண் நிலத்தை அநியாயமாக அபகரிப்பவன் மறுமை நாளில் ஏழு பூமிக்கடியில் அழுத்தப்படுவான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us