ADDED : அக் 31, 2013 11:10 AM

* மனிதனுக்கு கடவுள் அளித்திருக்கும் இந்த உடல் மகத்தானது. அதை ஒரு நரகக்குகையாக ஆக்குபவன் மன்னிக்க முடியாத குற்றவாளி.
* யாரைப் பற்றியாவது கோள் மூட்ட ஒருவன் வந்தால், அதற்கு சிறிதும் செவி சாய்ப்பது கூடாது. பிறரைப் பற்றிய தவறான விஷயங்களைக் கேட்பது பெரும்பாவம்.
* மனத்தளர்வு வெற்றிக்கு வழிவகுக்காது. எப்போதும் உள்ளத்தில் உறுதியும், உதட்டில் புன்னகையும் கொண்டிருப்பவனே கடவுளுக்கு விருப்பமானவன்.
* நற்செயலில் ஈடுபடுபவருக்கு கைகொடுக்க தயாராகுங்கள். ஒவ்வொரு மனிதனையும் உங்களின் சகோதரராக நடத்துங்கள்.
* தன்னலத்துடன் வாழ்பவன், புண்ணியத்தலம் அனைத்தையும் தரிசித்தாலும் கூட கடவுளுக்கு மிகத் தொலைவில் இருப்பவனே.
* அடக்கப்படாத மனம், மனிதனை கீழ்நோக்கி இழுத்து சென்று விடும்.
- விவேகானந்தர்
* யாரைப் பற்றியாவது கோள் மூட்ட ஒருவன் வந்தால், அதற்கு சிறிதும் செவி சாய்ப்பது கூடாது. பிறரைப் பற்றிய தவறான விஷயங்களைக் கேட்பது பெரும்பாவம்.
* மனத்தளர்வு வெற்றிக்கு வழிவகுக்காது. எப்போதும் உள்ளத்தில் உறுதியும், உதட்டில் புன்னகையும் கொண்டிருப்பவனே கடவுளுக்கு விருப்பமானவன்.
* நற்செயலில் ஈடுபடுபவருக்கு கைகொடுக்க தயாராகுங்கள். ஒவ்வொரு மனிதனையும் உங்களின் சகோதரராக நடத்துங்கள்.
* தன்னலத்துடன் வாழ்பவன், புண்ணியத்தலம் அனைத்தையும் தரிசித்தாலும் கூட கடவுளுக்கு மிகத் தொலைவில் இருப்பவனே.
* அடக்கப்படாத மனம், மனிதனை கீழ்நோக்கி இழுத்து சென்று விடும்.
- விவேகானந்தர்