ADDED : நவ 10, 2013 05:11 PM

* அறிவோடு செய்யும் செயல்களில் பிழைகள் வராது.
* நம்மிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, அதை விலக்கும் சக்தியும் நம்மிடம் உள்ளது.
* மனிதனின் பண்பை உருவாக்குவதில் இன்பம், துன்பம் இரண்டும் சமபங்கு வகிக்கிறது.
* இன்பத்தைக் காட்டிலும் துன்பமே மனிதனுக்கு சிறந்த பாடத்தைக் கற்றுத் தருகிறது.
* அன்பின் மூலமாகச் செய்யப்படும் எந்தச் செயலும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தே தீரும்.
* ஞானம் என்பது மனிதனிடம் இயல்பாக உள்ளது. எந்த ஞானமும் மனிதனுக்கு வெளியில் இருந்து வருவதில்லை.
* தன்னைத் தானே வெறுக்கக் கூடாது. வெறுப்புணர்வு அழிவுக்கான வாசலைத் திறந்து விடும்.
* இனிய சொர்க்கம் கருணையே. எனவே, அனைவரும் கருணை மிக்கவர்களாக மாறுவோம்.
- விவேகானந்தர்
* நம்மிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, அதை விலக்கும் சக்தியும் நம்மிடம் உள்ளது.
* மனிதனின் பண்பை உருவாக்குவதில் இன்பம், துன்பம் இரண்டும் சமபங்கு வகிக்கிறது.
* இன்பத்தைக் காட்டிலும் துன்பமே மனிதனுக்கு சிறந்த பாடத்தைக் கற்றுத் தருகிறது.
* அன்பின் மூலமாகச் செய்யப்படும் எந்தச் செயலும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தே தீரும்.
* ஞானம் என்பது மனிதனிடம் இயல்பாக உள்ளது. எந்த ஞானமும் மனிதனுக்கு வெளியில் இருந்து வருவதில்லை.
* தன்னைத் தானே வெறுக்கக் கூடாது. வெறுப்புணர்வு அழிவுக்கான வாசலைத் திறந்து விடும்.
* இனிய சொர்க்கம் கருணையே. எனவே, அனைவரும் கருணை மிக்கவர்களாக மாறுவோம்.
- விவேகானந்தர்