ADDED : டிச 11, 2017 08:12 AM

*மனதை சரியான வழியில் செலுத்தினால், உன்னைக் காப்பதோடு விடுதலைக்கும் வழிவகுக்கும்.
*நீ எந்தச் செயலில் ஈடுபட்டாலும் உடல், உள்ளம் இரண்டையும் முழுமையாக அர்ப்பணித்து விடு.
*உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், வலிமையானவனாக மாறி விடுவாய்.
*நன்மையின் பக்கம் மனதை திருப்பினால், தீய எண்ணங்கள் உனக்குள் நுழையாது.
*மகத்தான செயல்களை செய்யவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார்.
- விவேகானந்தர்
*நீ எந்தச் செயலில் ஈடுபட்டாலும் உடல், உள்ளம் இரண்டையும் முழுமையாக அர்ப்பணித்து விடு.
*உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், வலிமையானவனாக மாறி விடுவாய்.
*நன்மையின் பக்கம் மனதை திருப்பினால், தீய எண்ணங்கள் உனக்குள் நுழையாது.
*மகத்தான செயல்களை செய்யவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார்.
- விவேகானந்தர்