ADDED : டிச 11, 2017 08:12 AM

*தாழ்ந்த நிலையில் இருந்து மேலான நிலைக்கு பயணம் செய்வதே வாழ்வின் நோக்கம்.
*'என்னால் எல்லாம் செய்ய முடியும்' என நம்புங்கள். வெற்றி பெறுவீர்கள்.
*பிறர் ஏளனத்தை பொருட்படுத்தாமல் கடமையில் கண்ணாக இருங்கள்.
*குறிக்கோளுக்குரிய முக்கியத்துவத்தை, அதை அடையும் முயற்சிக்கும் கொடுக்க வேண்டும்.
*நன்மையை போலவே தீமையும் மனிதனுக்கு நல்ல பாடத்தை கற்று தருகிறது.
- விவேகானந்தர்
*'என்னால் எல்லாம் செய்ய முடியும்' என நம்புங்கள். வெற்றி பெறுவீர்கள்.
*பிறர் ஏளனத்தை பொருட்படுத்தாமல் கடமையில் கண்ணாக இருங்கள்.
*குறிக்கோளுக்குரிய முக்கியத்துவத்தை, அதை அடையும் முயற்சிக்கும் கொடுக்க வேண்டும்.
*நன்மையை போலவே தீமையும் மனிதனுக்கு நல்ல பாடத்தை கற்று தருகிறது.
- விவேகானந்தர்