ADDED : ஜூன் 20, 2014 03:06 PM

* அன்பே வாழ்வின் அடிப்படை ஆதாரம். ஆனால், மனிதனோ வெறுப்புணர்வால் உலகை நரகமாக்குகிறான்.
* மற்றவரை அடிப்பது எளிது. ஆனால், அடிக்காமல் அடங்கி இருப்பது கடினமானது.
* ஒருவனிடத்தில் மறைந்திருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் செயல் தான் புண்ணியம்.
* மனம் விரும்பிய செயலில் நீங்கள் ஈடுபடுவது போல பிறரையும் சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள்.
* மனம் தான் உலகமாக விரிந்திருக்கிறது. எதையும் சரியாகப் பார்க்கக் கற்றுக் கொள்வது அவசியம்.
- விவேகானந்தர்
* மற்றவரை அடிப்பது எளிது. ஆனால், அடிக்காமல் அடங்கி இருப்பது கடினமானது.
* ஒருவனிடத்தில் மறைந்திருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் செயல் தான் புண்ணியம்.
* மனம் விரும்பிய செயலில் நீங்கள் ஈடுபடுவது போல பிறரையும் சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள்.
* மனம் தான் உலகமாக விரிந்திருக்கிறது. எதையும் சரியாகப் பார்க்கக் கற்றுக் கொள்வது அவசியம்.
- விவேகானந்தர்