ADDED : செப் 30, 2016 04:09 PM

* முதலில் நல்லதைக் கற்றுக் கொள்ளுங்கள். பின் கற்றதைச் சிந்தித்து வாழ்வில் பின்பற்றுங்கள்.
* எல்லா உயிர்களும் கடவுளின் வடிவமே. சிறு நாய்குட்டிக்கு சோறிட்டாலும் அதைக் கடவுளாக பாவித்து வழிபடுங்கள்.
* நல்லவர்களோடு நட்பு கொள்ளுங்கள். அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று உறவாடுங்கள்.
* மனதின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.
* சோம்பேறித்தனத்தை எப்பாடு பட்டாவது துரத்துங்கள்.
- விவேகானந்தர்
* எல்லா உயிர்களும் கடவுளின் வடிவமே. சிறு நாய்குட்டிக்கு சோறிட்டாலும் அதைக் கடவுளாக பாவித்து வழிபடுங்கள்.
* நல்லவர்களோடு நட்பு கொள்ளுங்கள். அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று உறவாடுங்கள்.
* மனதின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.
* சோம்பேறித்தனத்தை எப்பாடு பட்டாவது துரத்துங்கள்.
- விவேகானந்தர்