ADDED : அக் 02, 2014 09:10 AM

* எல்லாவிதமான அறிவும், ஆற்றலும் மனிதனுக்குள்ளே இருக்கிறது என்று வேதாந்தம் பறை சாற்றுகிறது.
* செம்மறி ஆடுகள் போல இருக்க வேண்டாம். மயக்கத்தை உதறி விட்டு சிங்கம் போல வீரமாகச் செயல்படுங்கள்.
* மூளை, தசை, நரம்பு என உடம்பின் எல்லா பாகத்திலும் லட்சிய சிந்தனை நிறைந்திருக்கட்டும்.
* பசியால் வாடும் மனிதனிடம் ஆன்மிகம் பேசுவது ஒருவனை அவமதிப்பதற்குச் சமம்.
* தெய்வீக சிந்தனை இல்லாவிட்டால் மனிதனின் அறிவும், ஆற்றலும் கீழ்நோக்கிச் சென்று விடும்.
- விவேகானந்தர்
* செம்மறி ஆடுகள் போல இருக்க வேண்டாம். மயக்கத்தை உதறி விட்டு சிங்கம் போல வீரமாகச் செயல்படுங்கள்.
* மூளை, தசை, நரம்பு என உடம்பின் எல்லா பாகத்திலும் லட்சிய சிந்தனை நிறைந்திருக்கட்டும்.
* பசியால் வாடும் மனிதனிடம் ஆன்மிகம் பேசுவது ஒருவனை அவமதிப்பதற்குச் சமம்.
* தெய்வீக சிந்தனை இல்லாவிட்டால் மனிதனின் அறிவும், ஆற்றலும் கீழ்நோக்கிச் சென்று விடும்.
- விவேகானந்தர்