ADDED : அக் 16, 2015 11:10 AM

* எப்போதும் நல்ல விஷயத்தை மட்டும் சிந்தியுங்கள். பிறருக்கு நலம் தரும் செயல்களில் ஈடுபடுங்கள்.
* மனதை அடக்கியாளப் பழகுங்கள். அதன் பின் யாருக்கும் அடிமையாக வாழத் தேவையிருக்காது.
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகம்.
* உலகம் என்னும் பயிற்சிக்கூடத்தில், வலிமை அடைவதற்காக மனிதராக நாம் பிறந்திருக்கிறோம்.
* யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர். சுதந்திரமாக வாழ்வதற்குரிய ஒரே தகுதி இது தான்.
-விவேகானந்தர்
* மனதை அடக்கியாளப் பழகுங்கள். அதன் பின் யாருக்கும் அடிமையாக வாழத் தேவையிருக்காது.
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகம்.
* உலகம் என்னும் பயிற்சிக்கூடத்தில், வலிமை அடைவதற்காக மனிதராக நாம் பிறந்திருக்கிறோம்.
* யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர். சுதந்திரமாக வாழ்வதற்குரிய ஒரே தகுதி இது தான்.
-விவேகானந்தர்