Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/நம்பிக்கை மலரட்டும்

நம்பிக்கை மலரட்டும்

நம்பிக்கை மலரட்டும்

நம்பிக்கை மலரட்டும்

ADDED : பிப் 10, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
* நல்லவர்கள் செய்த தியாகத்தின் பயனை, மனிதகுலம் அனுபவித்துக் கொண்டு

இருக்கிறது.

* தேவையற்ற விஷயத்தில் மனம் ஈடுபட்டால், ஆக்கசக்தி விரயமாகி விடும்.

* அளவற்ற மனபலம், இரக்கமுள்ள இதயம் கொண்ட மனிதனே மகாத்மா. அவனால், உலகமே நன்மை அடைகிறது.

* எப்போதும் தன்னம்பிக்கை கொண்டிருங்கள். அது தெய்வீக சக்தியை நம்மிடம் வரவழைத்து விடும்.

* வாழ்வில் துன்பம் ஏற்படுவதற்கு நம்மிடமுள்ள அறியாமையைத் தவிர வேறு காரணம் இல்லை.

-விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us