Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/நல்லவனாக இரு!

நல்லவனாக இரு!

நல்லவனாக இரு!

நல்லவனாக இரு!

ADDED : ஜன 18, 2015 07:01 AM


Google News
Latest Tamil News
* பெரிய உழைப்பு என்னும் விலை இல்லாமல் அரிய செயல்கள் எதையும் செய்து விட முடியாது.

* பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. நன்மையும், தெய்வ பக்தியுமே நமக்கு போதுமானது.

* நற்செயல்களில் நாம் முழுமூச்சுடன் ஈடுபட்டால் கடவுளின் துணை நிச்சயம் கிடைக்கும்.

* எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்பவனே அறிவாளி.

* நல்லவனாக இரு. பிறருக்கு நன்மையை மட்டுமே செய். இது தான் ஆன்மிக வாழ்வின் அடிப்படை.

- விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us