ADDED : மார் 26, 2015 08:03 AM

* அமைதியான மனநிலையில், மனிதனிடம் அளப்பரிய சக்தி உண்டாகிறது.
* தன்னைத் தானே கண்கள் பார்க்க முடியாதது போல, செய்யும் தவறுகளை நம்மால் உணர முடிவதில்லை.
* ஆராய்ச்சி என்னும் வலைக்குள் கடவுள் ஒரு போதும் அகப்படுவதில்லை.
* நல்ல லட்சியத்தை நோக்கி வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
* பலமே வாழ்வு; பலவீனமே மரணம்
* மற்றவர்களுக்கு வழிகாட்டும் போது ஒரு வேலைக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள்.
-விவேகானந்தர்
* தன்னைத் தானே கண்கள் பார்க்க முடியாதது போல, செய்யும் தவறுகளை நம்மால் உணர முடிவதில்லை.
* ஆராய்ச்சி என்னும் வலைக்குள் கடவுள் ஒரு போதும் அகப்படுவதில்லை.
* நல்ல லட்சியத்தை நோக்கி வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
* பலமே வாழ்வு; பலவீனமே மரணம்
* மற்றவர்களுக்கு வழிகாட்டும் போது ஒரு வேலைக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள்.
-விவேகானந்தர்