ADDED : நவ 11, 2015 08:11 AM

* கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. அதற்கு மாறாக, எண்ணத்தால் பரந்த மனப்பான்மை கொள்.
* வாழ்வில் உயரிய நோக்கமும், ஆர்வமும் இல்லாவிட்டால் ஒரு அடி கூட உன்னால் முன்னேற முடியாது.
* மனதின் சக்தியை உணர்ந்து நடந்து கொள். 'நிச்சயம் வாழ்வில் முன்னேறுவேன்' என்று செயல்படு.
* விலங்கு போல இழிவாக நடந்து கொள்ளாதே. மனிதப்பிறவியை முன்னேறுவதற்கான கருவியாக பயன்படுத்து.
வினோபாஜி
(இன்று வினோபாஜி நினைவு தினம்)
* வாழ்வில் உயரிய நோக்கமும், ஆர்வமும் இல்லாவிட்டால் ஒரு அடி கூட உன்னால் முன்னேற முடியாது.
* மனதின் சக்தியை உணர்ந்து நடந்து கொள். 'நிச்சயம் வாழ்வில் முன்னேறுவேன்' என்று செயல்படு.
* விலங்கு போல இழிவாக நடந்து கொள்ளாதே. மனிதப்பிறவியை முன்னேறுவதற்கான கருவியாக பயன்படுத்து.
வினோபாஜி
(இன்று வினோபாஜி நினைவு தினம்)