Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/திருவள்ளுவர்/பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!

ADDED : ஜன 12, 2011 07:01 PM


Google News
Latest Tamil News
* ஒரு செயலைத் தொடங்கும் முன்பு,

அதனால் உண்டாகும் பயனை எண்ணி செயல்பட வேண்டும்.

* ஒருவனுக்கு சிறப்பு தருவது இனமோ, மதமோ, ஜாதியோ அல்ல. அவன் செய்யும் செயல் மட்டுமே சிறப்பைத் தருகிறது.

* படிப்பு பண்பைத் தருவதுடன்,

வாழ்வையே மாற்றும் வகையில் உள்ளது.

* ஒரு மனிதனை மனிதன் ஆக்குவது கல்வி. அவனை

நல்வழிப்படுத்துவது கல்வி. அவனை ஒழுக்க சீலனாய்

மாற்றுவதும் கல்வியேயாகும்.

* நாம் பிறர்க்கு உதவி செய்யவும் படைக்கப்

பட்டிருக்கிறோம். கைகள் வாங்குவதற்கு மட்டுமல்ல, கொடுப்பதற்காகவும் தான் படைக்கப்பட்டுள்ளது.

* பணம் வாழ்விற்குத் தேவை. ஆனால், பணமே

வாழ்க்கையல்ல என்பதை உணரவேண்டும்.

* குழந்தைகளை பெற்றால் மட்டும் போதாது, பெற்று வளர்த்து, சான்றோன் ஆக்குதலே தந்தையின் கடமை.

* உள்ளத்தில் அன்பு நிறைந்தால், உதட்டில் இனிமையான சொல் பெருகும். இதனால் புன்னகை பூக்கும், மகிழ்ச்சி பெருகும். இன்பம் கூடும், வாழ்வு இனிதாகும்.

- திருவள்ளுவர்

(இன்று திருவள்ளுவர் தினம்)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us