ADDED : நவ 22, 2017 08:11 AM

*வழிபாடே மனிதனுக்கு உண்மையான உதவியும், மகிழ்ச்சியுமாக இருக்கிறது.
*செயல் அனைத்தையும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாக கருது.
*மற்றவர் உன்னை எப்படி நடத்தினாலும், நீ கோபப்படாதே.
*கடவுளுக்குத் தொண்டு செய். இதை விட சிறந்த அனுபவம் வேறில்லை.
*பயந்தவன் கடவுளிடம் கடுமையை காண்கிறான். நம்பிக்கை உள்ளவன் நண்பனாக நெருங்குகிறான்.
*தியானத்தின் மூலம் உன்னிடமுள்ள தெய்வீக சக்தியை வெளிப்படுத்த முடியும்.
- ஸ்ரீஅன்னை
*செயல் அனைத்தையும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாக கருது.
*மற்றவர் உன்னை எப்படி நடத்தினாலும், நீ கோபப்படாதே.
*கடவுளுக்குத் தொண்டு செய். இதை விட சிறந்த அனுபவம் வேறில்லை.
*பயந்தவன் கடவுளிடம் கடுமையை காண்கிறான். நம்பிக்கை உள்ளவன் நண்பனாக நெருங்குகிறான்.
*தியானத்தின் மூலம் உன்னிடமுள்ள தெய்வீக சக்தியை வெளிப்படுத்த முடியும்.
- ஸ்ரீஅன்னை