ADDED : டிச 20, 2017 02:12 PM

*மற்றவர் உன்னை எப்படி நடத்தினாலும், நீ கோபப்படாதே.
*கடவுள் வழிபாடே உண்மையான உதவியும், மகிழ்ச்சியுமாக இருக்கிறது.
*செயல்கள் அனைத்தையும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாகக் கருது.
*கடவுளுக்கு தொண்டு செய். இதை விட சிறந்த அனுபவம் வேறில்லை.
*பயந்தவன் கடவுளிடம் கடுமையை காண்கிறான். நம்பிக்கை உள்ளவன் நண்பனாக நெருங்குகிறான்.
*தியானத்தின் மூலம் உன்னிடமுள்ள தெய்வீக சக்தியை வெளிப்படுத்த முடியும்.
- ஸ்ரீஅன்னை
*கடவுள் வழிபாடே உண்மையான உதவியும், மகிழ்ச்சியுமாக இருக்கிறது.
*செயல்கள் அனைத்தையும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாகக் கருது.
*கடவுளுக்கு தொண்டு செய். இதை விட சிறந்த அனுபவம் வேறில்லை.
*பயந்தவன் கடவுளிடம் கடுமையை காண்கிறான். நம்பிக்கை உள்ளவன் நண்பனாக நெருங்குகிறான்.
*தியானத்தின் மூலம் உன்னிடமுள்ள தெய்வீக சக்தியை வெளிப்படுத்த முடியும்.
- ஸ்ரீஅன்னை