ADDED : நவ 10, 2013 05:11 PM

* நீங்கள் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் இறைவனின் கருணைமழை எப்போதும் <உங்கள் மீது விழுந்து கொண்டே இருக்கிறது.
* உமது திருவுள்ளப்படியே நடக்கட்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். இதனால், சொந்த விருப்பு வெறுப்பு கூட காணாமல் போய்விடும்.
* மனதில் நேர்மை இருக்குமானால், உங்களைச் சுற்றியுள்ள எல்லாமே உங்களுக்கு உதவி செய்யத் தயாராய் இருக்கும்.
* ஒவ்வொருவரும், எல்லாம் தனக்குத் தெரிந்ததைப் போல பேசுகிறார்கள். ஆனால், உண்மை என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.
* நல்லதை மட்டும் சிந்தியுங்கள். பிறருக்கு பயன் தரும் நல்லதை மட்டும் பேசுங்கள். நற்செயல்களில் ஈடுபட்டு வாழுங்கள்.
- ஸ்ரீஅன்னை
(இன்று ஸ்ரீஅன்னை நினைவுதினம்)
* உமது திருவுள்ளப்படியே நடக்கட்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். இதனால், சொந்த விருப்பு வெறுப்பு கூட காணாமல் போய்விடும்.
* மனதில் நேர்மை இருக்குமானால், உங்களைச் சுற்றியுள்ள எல்லாமே உங்களுக்கு உதவி செய்யத் தயாராய் இருக்கும்.
* ஒவ்வொருவரும், எல்லாம் தனக்குத் தெரிந்ததைப் போல பேசுகிறார்கள். ஆனால், உண்மை என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.
* நல்லதை மட்டும் சிந்தியுங்கள். பிறருக்கு பயன் தரும் நல்லதை மட்டும் பேசுங்கள். நற்செயல்களில் ஈடுபட்டு வாழுங்கள்.
- ஸ்ரீஅன்னை
(இன்று ஸ்ரீஅன்னை நினைவுதினம்)