ADDED : ஜன 30, 2014 04:01 PM

* ஒவ்வொரு நாளும் அன்று நடந்தவற்றை மனதில் அசை போடுங்கள்.
* தவறை மீண்டும் செய்யாமல் இருக்க மனதில் உறுதி எடுங்கள்.
* முதலில் உன்னை அடக்கி ஆள கற்றுக்கொள். வாய்ப்பை நழுவ விடாதே.
* விடாமுயற்சியுடன் செயலில் ஈடுபட்டு வந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.
* இன்பமும், அமைதியும் உன்னிடம் இருந்தால் மட்டுமே அவற்றை பிறருக்கு உன்னால் வழங்க முடியும்.
- ஸ்ரீஅன்னை
* தவறை மீண்டும் செய்யாமல் இருக்க மனதில் உறுதி எடுங்கள்.
* முதலில் உன்னை அடக்கி ஆள கற்றுக்கொள். வாய்ப்பை நழுவ விடாதே.
* விடாமுயற்சியுடன் செயலில் ஈடுபட்டு வந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.
* இன்பமும், அமைதியும் உன்னிடம் இருந்தால் மட்டுமே அவற்றை பிறருக்கு உன்னால் வழங்க முடியும்.
- ஸ்ரீஅன்னை