ADDED : ஏப் 24, 2015 12:04 PM

* உலகில் முன்னேற்றம் பெறவே, நீ பிறந்து இருக்கிறாய். எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டேயிரு.
* கோபம் கொள்ள வேண்டாம். பொறுமை, அமைதி உன் இயல்பாகட்டும்.
* கடவுளுக்கு தொண்டு செய். அதை விடச் சிறந்த மகிழ்ச்சி வேறில்லை.
* பிறரை ஆட்சி செய்ய விரும்பினால், முதலில் உன் மீது ஆட்சி செலுத்து. உன் மனதை வெற்றி கொள்.
* மனிதனின் மதிப்பு, அவனுடைய கவன சக்தியைப் பொறுத்தே அமைந்திருக்கும்.
* கடவுளால் மட்டுமே பாதுகாப்பை வழங்க முடியும்.
-ஸ்ரீஅன்னை
* கோபம் கொள்ள வேண்டாம். பொறுமை, அமைதி உன் இயல்பாகட்டும்.
* கடவுளுக்கு தொண்டு செய். அதை விடச் சிறந்த மகிழ்ச்சி வேறில்லை.
* பிறரை ஆட்சி செய்ய விரும்பினால், முதலில் உன் மீது ஆட்சி செலுத்து. உன் மனதை வெற்றி கொள்.
* மனிதனின் மதிப்பு, அவனுடைய கவன சக்தியைப் பொறுத்தே அமைந்திருக்கும்.
* கடவுளால் மட்டுமே பாதுகாப்பை வழங்க முடியும்.
-ஸ்ரீஅன்னை