
* நீ உலகில் எதையும் செய்ய வேண்டாம். எப்போதும் நல்லவனாக இரு. மகிழ்ச்சியுடன் உன் வாழ்க்கையை நடத்து.
* யாராவது உன் மீது கோபம் கொண்டால் மனதால் சற்று விலகி நில். அமைதியால் மனதை நிரப்பிக் கொள்.
* உள்ளத்தில் அமைதி இருந்தால் கடுமையான உடல் வேதனை கூட சற்று தளர்ந்து விடுவதை உணரலாம்.
* எப்போதும் விழிப்புடன் இருந்தால் முன்னேற்றம் குறித்த சிந்தனை மலரத் தொடங்கும்.
- ஸ்ரீஅன்னை
* யாராவது உன் மீது கோபம் கொண்டால் மனதால் சற்று விலகி நில். அமைதியால் மனதை நிரப்பிக் கொள்.
* உள்ளத்தில் அமைதி இருந்தால் கடுமையான உடல் வேதனை கூட சற்று தளர்ந்து விடுவதை உணரலாம்.
* எப்போதும் விழிப்புடன் இருந்தால் முன்னேற்றம் குறித்த சிந்தனை மலரத் தொடங்கும்.
- ஸ்ரீஅன்னை