ADDED : ஆக 03, 2015 12:08 PM

* பாலில் துளி விஷம் கலந்தாலும் வீணாகி விடும். அதுபோல, ஒரு தீய செயலில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் சிதைந்து விடும்.
* அன்பின் ஒளியால் தான் ஆண்டவனைக் காண முடியும். எங்கும் அன்பை விதைத்து அதை அறுவடை செய்யுங்கள்.
* பெற்றோரை நன்றியுணர்வுடன் பேணுங்கள். வாழ்வில் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
* பிறரைப் புறம் பேசுவதிலும், அவர்களது குறை காண்பதிலும் நேரத்தை வீணாக்காதீர்கள்.
* ஒரு வயிறு, இரண்டு கைகளைக் கடவுள் வழங்கி இருக்கிறார். இரு கைகளால் உழைத்தால் யாரும் பட்டினி கிடக்கத் தேவையில்லை.
-சாய்பாபா
* அன்பின் ஒளியால் தான் ஆண்டவனைக் காண முடியும். எங்கும் அன்பை விதைத்து அதை அறுவடை செய்யுங்கள்.
* பெற்றோரை நன்றியுணர்வுடன் பேணுங்கள். வாழ்வில் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
* பிறரைப் புறம் பேசுவதிலும், அவர்களது குறை காண்பதிலும் நேரத்தை வீணாக்காதீர்கள்.
* ஒரு வயிறு, இரண்டு கைகளைக் கடவுள் வழங்கி இருக்கிறார். இரு கைகளால் உழைத்தால் யாரும் பட்டினி கிடக்கத் தேவையில்லை.
-சாய்பாபா