ADDED : செப் 15, 2015 02:09 PM

* நல்லவர் நட்பை விட சிறந்த துணை வேறில்லை. நேர்மையாக நடப்பதைக் காட்டிலும் சிறந்த வழிபாடு இல்லை.
* விதிப்படி இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நடப்பதைக் கண்டு கலங்காதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கருது.
* நாளை பார்த்துக் கொள்ளலாம் என நற்செயலை ஒத்தி போடாதே. உடனே அக்கறையுடன் அதில் ஈடுபடு.
* எதிர்காலம் குறித்த கவலை வேண்டாம். உனக்குத் தகுதியானது எதுவோ அது சமயத்தில் கிடைக்கும்.
சாய்பாபா
* விதிப்படி இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நடப்பதைக் கண்டு கலங்காதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கருது.
* நாளை பார்த்துக் கொள்ளலாம் என நற்செயலை ஒத்தி போடாதே. உடனே அக்கறையுடன் அதில் ஈடுபடு.
* எதிர்காலம் குறித்த கவலை வேண்டாம். உனக்குத் தகுதியானது எதுவோ அது சமயத்தில் கிடைக்கும்.
சாய்பாபா