
* கடவுள் அன்புமலையாக இருக்கிறார். அன்பு மனம் படைத்த அனைவரும் அவரின் அருளைப் பெறலாம்.
* கடவுளின் கருணையும், வாழ்க்கை மீதான பற்றும் தேனும், உப்பும் போல ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.
* மனதில் நம்பிக்கையிருந்தால் அன்பு வெளிப்படும். அன்பு இருந்தால் மனநிம்மதிக்கு குறைவு ஏற்படாது.
*பெற்றோரின் பெருங்கொடை நம் உடல். அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டியது நம் கடமை.
* ஆன்மிகத்தில் சாதிக்க விரும்பினால் முதலில் நாக்கை அடக்கப் பழகுங்கள். எப்போதும் அமைதியுடன் பணியாற்றுங்கள்.
-சாய்பாபா
* கடவுளின் கருணையும், வாழ்க்கை மீதான பற்றும் தேனும், உப்பும் போல ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.
* மனதில் நம்பிக்கையிருந்தால் அன்பு வெளிப்படும். அன்பு இருந்தால் மனநிம்மதிக்கு குறைவு ஏற்படாது.
*பெற்றோரின் பெருங்கொடை நம் உடல். அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டியது நம் கடமை.
* ஆன்மிகத்தில் சாதிக்க விரும்பினால் முதலில் நாக்கை அடக்கப் பழகுங்கள். எப்போதும் அமைதியுடன் பணியாற்றுங்கள்.
-சாய்பாபா