ADDED : ஜன 10, 2016 03:01 PM

* காலம் விரைந்தோடுகிறது. அது யாருக்கும் காத்திருப்பதில்லை எந்த செயலையும் அதற்குரிய நேரத்தில் செய்து முடியுங்கள்.
* கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள். பாவம் செய்ய பயந்து விடு . இதுவே ஆன்மிக வாழ்வின் அடிப்படை.
* வேண்டியவன், வேண்டாதவன் என்று யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை.
* மனதில் நேர்மையும், தூய பக்தியும் இருந்தால் உனக்குத் தேவையான அனைத்தும் கடவுளின் அருளால் கிடைக்கும்.
-சாய்பாபா
* கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள். பாவம் செய்ய பயந்து விடு . இதுவே ஆன்மிக வாழ்வின் அடிப்படை.
* வேண்டியவன், வேண்டாதவன் என்று யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை.
* மனதில் நேர்மையும், தூய பக்தியும் இருந்தால் உனக்குத் தேவையான அனைத்தும் கடவுளின் அருளால் கிடைக்கும்.
-சாய்பாபா