Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பயப்படாதே பயமுறுத்தாதே!

பயப்படாதே பயமுறுத்தாதே!

பயப்படாதே பயமுறுத்தாதே!

பயப்படாதே பயமுறுத்தாதே!

ADDED : மார் 20, 2014 12:03 PM


Google News
Latest Tamil News
* சத்தியம், தர்மம் இரண்டும் நம் கண்கள். இந்த இரண்டையும் காத்து வந்தால் வாழ்வில் அமைதி நிலைக்கும்.

* பிரார்த்தனை என்பது உள்ளம் சார்ந்து இருக்க வேண்டும். உதட்டளவில் இருந்தால், அதனால் பயன் உண்டாகாது.

* கடவுளைக் காண சிரமப்பட்டு எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார்.

* வாழ்வில் யாருக்கும் பயப்படவோ அல்லது யாரையும் பயமுறுத்தவோ கூடாது.

* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று எதிராக இல்லாமல் நேர்கோட்டில் இருத்தல் அவசியம்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us