ADDED : ஏப் 01, 2014 01:04 PM

* தாயை நாடும் குழந்தை போல மனம் எப்போதும் கடவுள் சிந்தனையிலேயே இருக்கட்டும்.
* உடல் மட்டும் சேவை செய்தால் போதாது. அதில் மனம் ஒன்றி ஈடுபடுவது அவசியம்.
* மனத்தூய்மை இல்லாத பஜனை, பூஜை இரண்டும் பலன் அளிப்பதில்லை.
* அதிகாலையிலேயே எழுந்து மனதில் நல்ல எண்ணத்தைப் பரவ விடுங்கள்.
* தர்மத்திற்கு சத்தியமே ஆதாரம். சத்தியமும், தர்மமுமே நமது உண்மையான நல்ல நண்பர்கள்.
- சாய்பாபா
* உடல் மட்டும் சேவை செய்தால் போதாது. அதில் மனம் ஒன்றி ஈடுபடுவது அவசியம்.
* மனத்தூய்மை இல்லாத பஜனை, பூஜை இரண்டும் பலன் அளிப்பதில்லை.
* அதிகாலையிலேயே எழுந்து மனதில் நல்ல எண்ணத்தைப் பரவ விடுங்கள்.
* தர்மத்திற்கு சத்தியமே ஆதாரம். சத்தியமும், தர்மமுமே நமது உண்மையான நல்ல நண்பர்கள்.
- சாய்பாபா