Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/இதயம் ஒரு கோவில்

இதயம் ஒரு கோவில்

இதயம் ஒரு கோவில்

இதயம் ஒரு கோவில்

ADDED : செப் 01, 2015 03:09 PM


Google News
Latest Tamil News
* கடவுள் எங்கோ கண் காணாமல் இருப்பதாக மனிதன் கருதுகிறான். உண்மையில் நம் இதயக் கோவிலே அவரின் இருப்பிடம்.

* குறுகிய மனப்பான்மை கொண்டவன் விலங்கு நிலைக்கு தாழ்கிறான். பரந்த மனம் உள்ளவன் தெய்வ நிலைக்கு உயர்கிறான்.

* தாயின் அன்பும், தியாகமும் இல்லாவிட்டால் உலகில் நம்மால் வாழவே முடியாது. பெற்ற தாயிடம் நன்றி செலுத்துவது நம் கடமை.

* நமக்கு எது வேண்டுமோ அதை கடவுளிடம் கேட்பதில் தவறில்லை. ஆனால், அதற்கான தகுதி நம்மிடம் இருக்க வேண்டும்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us