Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/இமை போல் காப்பார்

இமை போல் காப்பார்

இமை போல் காப்பார்

இமை போல் காப்பார்

ADDED : ஏப் 01, 2015 07:04 AM


Google News
Latest Tamil News
* கண்ணை இமை காப்பது போல, கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் என்ற உண்மையை உணருங்கள்.

* மனதை ரோஜா மலராக்குங்கள். அதில் நல்லெண்ணம் எனும் மணம் கமழட்டும்.

* மிருக உணர்ச்சிகளைப் ஒதுக்கினால் மட்டுமே, மனதில் தெய்வீக உணர்வு அரும்பும்.

* அடுத்தவரிடம் உள்ள குறைகளைக் காண்பது பாவம். பிறரின் நல்ல குணத்தை மட்டும் பாருங்கள்.

* நல்ல செயல்கள் நிதி பற்றாக்குறையால் நின்று போவதில்லை. தக்க சமயத்தில், கடவுளின் அருளால் உதவி வந்து சேரும்.

-சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us