ADDED : ஏப் 05, 2015 11:04 AM

* ஒருவரிடம் பொறுமையும், விடா முயற்சியும் இருந்தால் எண்ணியதை எண்ணியவாறே பெற முடியும்.
* பசித்தவருக்கு உணவு அளிக்கும் நாளே நல்ல நாள் என்பதை உணருங்கள்.
* இதயத்தில் இறைவன் குடியிருக்கிறார். அவரை வேறெங்கு தேடினாலும் காண முடியாது.
* பனிக்கட்டி உருகுவது போல நம் வாழ்நாள் கரைகிறது. அதற்குள் மனிதப்பிறவியை பயனுள்ளதாக ஆக்குங்கள்.
* யாரையும் தாழ்வாகக் கருதாதீர்கள். கடவுளின் படைப்பில் அனைவரும் உன்னதமானவர்களே.
-சாய்பாபா
* பசித்தவருக்கு உணவு அளிக்கும் நாளே நல்ல நாள் என்பதை உணருங்கள்.
* இதயத்தில் இறைவன் குடியிருக்கிறார். அவரை வேறெங்கு தேடினாலும் காண முடியாது.
* பனிக்கட்டி உருகுவது போல நம் வாழ்நாள் கரைகிறது. அதற்குள் மனிதப்பிறவியை பயனுள்ளதாக ஆக்குங்கள்.
* யாரையும் தாழ்வாகக் கருதாதீர்கள். கடவுளின் படைப்பில் அனைவரும் உன்னதமானவர்களே.
-சாய்பாபா