ADDED : பிப் 16, 2015 11:02 AM

* சோதனை வாழ்வில் குறுக்கிடும் நேரத்தில், கடவுள் மீது தீவிரமாக பக்தி செலுத்துங்கள்.
* நெறி தவறாத ஒழுக்கமும், சுயநலம் இல்லாத அன்பும் மனிதனை தெய்வநிலைக்கு உயர்த்தி விடும்.
* செய்த தர்மத்தின் பலன், வறுமையுற்ற நேரத்தில் உதவும் பணம் போல தக்க சமயத்தில் கை கொடுக்கும்.
* பொறாமை சமுதாயத்தை சீரழிக்கிறது. சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் சுபாவம் அனைவரையும் வாழ வைக்கிறது.
-சாய்பாபா
* நெறி தவறாத ஒழுக்கமும், சுயநலம் இல்லாத அன்பும் மனிதனை தெய்வநிலைக்கு உயர்த்தி விடும்.
* செய்த தர்மத்தின் பலன், வறுமையுற்ற நேரத்தில் உதவும் பணம் போல தக்க சமயத்தில் கை கொடுக்கும்.
* பொறாமை சமுதாயத்தை சீரழிக்கிறது. சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் சுபாவம் அனைவரையும் வாழ வைக்கிறது.
-சாய்பாபா