ADDED : பிப் 10, 2015 12:02 PM

* அன்பு நிறைந்திருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
* விடாமுயற்சியுடன் உழைப்பவன் செல்வத்தை அடைகிறான். தர்மச் செயல்களில் ஈடுபடுவன் புண்ணியத்தை அடைகிறான்.
* உதட்டிலிருந்து வருவதல்ல பிரார்த்தனை. உள்ளத்தில் இருந்து வரும் பிரார்த்தனையே மகத்தானது.
* துன்பத்தையும் கடவுள் அளித்த பிரசாதமாக ஏற்றுக் கொள்வதே உண்மை பக்தனின் இலக்கணம்.
* வேகமாகப் போவதை விட, சரியான பாதையில் விவேகத்துடன் செல்வதே புத்திசாலித்தனம்.
-சாய்பாபா
* விடாமுயற்சியுடன் உழைப்பவன் செல்வத்தை அடைகிறான். தர்மச் செயல்களில் ஈடுபடுவன் புண்ணியத்தை அடைகிறான்.
* உதட்டிலிருந்து வருவதல்ல பிரார்த்தனை. உள்ளத்தில் இருந்து வரும் பிரார்த்தனையே மகத்தானது.
* துன்பத்தையும் கடவுள் அளித்த பிரசாதமாக ஏற்றுக் கொள்வதே உண்மை பக்தனின் இலக்கணம்.
* வேகமாகப் போவதை விட, சரியான பாதையில் விவேகத்துடன் செல்வதே புத்திசாலித்தனம்.
-சாய்பாபா