Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/வழிகாட்டியாக இரு!

வழிகாட்டியாக இரு!

வழிகாட்டியாக இரு!

வழிகாட்டியாக இரு!

ADDED : மே 10, 2015 03:05 PM


Google News
Latest Tamil News
* வழிபாடு உதட்டளவில் மட்டும் இருப்பது கூடாது. இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து கனிவுடன் எழ வேண்டும்.

* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கும் வாழ்வே மனிதனுக்கு மதிப்பளிக்கும்.

* நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. பிறருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.

* சூழ்நிலை எப்போதும் சாதகமாக இருப்பது இல்லை. வெற்றியும், தோல்வியும் கலந்தது தான் வாழ்க்கை.

* பகுத்தறிவால் பக்தியை ஆராய்ச்சி செய்ய வேண்டாம். அன்பால் அதற்கு மதிப்பு கொடுங்கள்.

-சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us