/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்குரு/வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.
வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.
வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.
வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.
ADDED : செப் 06, 2014 08:09 AM

* உங்கள் உடல் மற்றும் மனதின் எல்லைகளை நீங்கள் கடந்து செல்லாதவரை, பயம் இயல்பானதுதான்.
* ஆன்மிக வழியில் நடப்பவரும், லௌகீக வழியில் நடப்பவரும் எல்லையற்ற ஒன்றையே தேடுகின்றார். ஒருவர் விழிப்புணர்வுடன் தேடுகிறார், இன்னொருவர் விழிப்புணர்வின்றி தேடுகிறார்.
* அனைத்து உயிர்களையும் கனிவுடன் காண முடிவதே மனிதனாய் இருப்பதன் மகத்துவம்.
* வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.
* ஆன்மிக வழியில் நடப்பவரும், லௌகீக வழியில் நடப்பவரும் எல்லையற்ற ஒன்றையே தேடுகின்றார். ஒருவர் விழிப்புணர்வுடன் தேடுகிறார், இன்னொருவர் விழிப்புணர்வின்றி தேடுகிறார்.
* அனைத்து உயிர்களையும் கனிவுடன் காண முடிவதே மனிதனாய் இருப்பதன் மகத்துவம்.
* வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.