Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/தேடி வரும் இன்பம்

தேடி வரும் இன்பம்

தேடி வரும் இன்பம்

தேடி வரும் இன்பம்

ADDED : ஜூலை 12, 2015 11:07 AM


Google News
Latest Tamil News
* கடவுளைச் சரணடைந்தால் விதியைக் கூட மாற்றும் சக்தி உண்டாகும்.

* கடவுளின் கருணை எல்லோருக்குமே இருக்கிறது. அவரிடம் தனியாக எதையும் கேட்டுப் பெறத் தேவையில்லை.

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் உண்மையாக இரு. எல்லா இன்பமும் உன்னைத் தேடி வந்து விடும்.

* விடாமுயற்சியும், மன உறுதியும் கொண்டவர்கள் ஈடுபடும் செயலில் வெற்றி பெறுவது உறுதி.

-சாரதாதேவியார்

இன்று சாரதாதேவியார் நினைவு தினம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us