Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/நினைத்தாலே மணக்கும்

நினைத்தாலே மணக்கும்

நினைத்தாலே மணக்கும்

நினைத்தாலே மணக்கும்

ADDED : ஜூலை 05, 2015 11:07 AM


Google News
Latest Tamil News
* உங்களுக்கு இருக்கும் திறமையும், செல்வமும், பலமும் பிறருக்கு நன்மை தரும் விதத்தில் அமையட்டும்.

* கடமையில் அக்கறையுடன் ஈடுபடுங்கள். உள்ளமும், உடலும் ஆரோக்கியம் பெற இதுவே சிறந்த வழி.

* சந்தனத்தை தொட்ட கையில் மணம் கமழும். கடவுளை நினைக்கும் மனதில் தெய்வீகம் கமழும்.

* குடும்பத்திற்காகப் பணம் தேடுவதில் தவறில்லை. ஆனால், அதிலும் ஒரு வரையறை இருப்பது நல்லது.

* யாரையும் அவமதிக்காதீர்கள். உலகில் அற்பமான மனிதர் என்று யாரும் கிடையாது.

-சாரதாதேவியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us