Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/அவனின்றி அசைவதில்லை

அவனின்றி அசைவதில்லை

அவனின்றி அசைவதில்லை

அவனின்றி அசைவதில்லை

ADDED : நவ 11, 2015 08:11 AM


Google News
Latest Tamil News
* கடவுளின் விருப்பம் இல்லாமல் அற்பமான புல் கூட அணுவளவும் அசைய முடியாது.

* தூய்மையான மனம் கொண்டவர்கள் காணும் அனைத்திலும் தூய்மையை மட்டுமே காண்பர்.

* உண்மையாக இருந்தாலும் பிறருக்கு தீங்கு தரும் விஷயத்தைச் சொல்வது கூடாது.

* கடவுளுக்குப் படைத்த உணவை சாப்பிட்டால் மனமும், உடலும் புனிதம் அடைகிறது.

* சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை தகுதிப்படுத்திக் கொள்பவனே புத்திசாலி.

சாரதாதேவியார்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us