ADDED : அக் 21, 2015 11:10 AM

* ஒரு முறையாவது உண்மையாக இறைவனிடம் பிரார்த்தனை செய்தவன், எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.
* மனதில் இடைவிடாமல் இறைவனிடம் பிரார்த்தனை செய்பவன், அவரோடு சேரும் பாக்கியத்தை அடைவான்.
* “இறைவனே! என்னை உன்னிடம் இழுத்துக்கொண்டு, எனக்கு மன அமைதி தந்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
* இறைவன் நம் எல்லோருக்கும் சொந்தமானவர். அவரை தீவிரமாக வணங்குபவர்களுக்கு அவரது தரிசனம் மிக விரைவாக கிடைக்கும்.
சாரதாதேவியார்
* மனதில் இடைவிடாமல் இறைவனிடம் பிரார்த்தனை செய்பவன், அவரோடு சேரும் பாக்கியத்தை அடைவான்.
* “இறைவனே! என்னை உன்னிடம் இழுத்துக்கொண்டு, எனக்கு மன அமைதி தந்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
* இறைவன் நம் எல்லோருக்கும் சொந்தமானவர். அவரை தீவிரமாக வணங்குபவர்களுக்கு அவரது தரிசனம் மிக விரைவாக கிடைக்கும்.
சாரதாதேவியார்