ADDED : பிப் 23, 2015 08:02 AM

* கடவுள் ஒருவரே என்றென்றும் நிலையான செல்வம்.
* பிறரைத் தனக்கு கீழானவர்களாக கருதுபவன், விரைவில் கீழ்மையடைந்து வருந்துவான்.
* பிறர் குறையை மட்டும் சிந்திப்பவன் பாவியாகிறான். தன்னைத்தானே அறிந்து திருந்துபவன் ஞானியாகிறான்.
* யாரும் எதற்காகவும் வெறுப்பது கூடாது. உலகை வெறுப்பவனைக் கடவுளும் வெறுத்து ஒதுக்குவார்.
* விடாப்பிடியாகக் கடவுளை வணங்குபவனின் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.
-சாந்தானந்தர்
* பிறரைத் தனக்கு கீழானவர்களாக கருதுபவன், விரைவில் கீழ்மையடைந்து வருந்துவான்.
* பிறர் குறையை மட்டும் சிந்திப்பவன் பாவியாகிறான். தன்னைத்தானே அறிந்து திருந்துபவன் ஞானியாகிறான்.
* யாரும் எதற்காகவும் வெறுப்பது கூடாது. உலகை வெறுப்பவனைக் கடவுளும் வெறுத்து ஒதுக்குவார்.
* விடாப்பிடியாகக் கடவுளை வணங்குபவனின் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.
-சாந்தானந்தர்