Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/நன்மை நடக்க வழி

நன்மை நடக்க வழி

நன்மை நடக்க வழி

நன்மை நடக்க வழி

ADDED : பிப் 23, 2015 08:02 AM


Google News
Latest Tamil News
* கடவுள் ஒருவரே என்றென்றும் நிலையான செல்வம்.

* பிறரைத் தனக்கு கீழானவர்களாக கருதுபவன், விரைவில் கீழ்மையடைந்து வருந்துவான்.

* பிறர் குறையை மட்டும் சிந்திப்பவன் பாவியாகிறான். தன்னைத்தானே அறிந்து திருந்துபவன் ஞானியாகிறான்.

* யாரும் எதற்காகவும் வெறுப்பது கூடாது. உலகை வெறுப்பவனைக் கடவுளும் வெறுத்து ஒதுக்குவார்.

* விடாப்பிடியாகக் கடவுளை வணங்குபவனின் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.

-சாந்தானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us