ADDED : பிப் 01, 2015 08:02 AM

* அன்பு நிறைந்த துாய உள்ளத்தில் இறையருள் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கும்.
* கடவுளுடன் தொடர்பு கொள். எல்லா நன்மையும் பெற்று சுகமாக வாழ்வாய்.
* தற்பெருமை கொள்ளாதே. எல்லாம் கடவுளின் செயல் என்பதை ஒருபோதும் மறவாதே.
* காலத்தை வீணாக்காதே. உயிர்களின் பின்னால் காலன் வந்து கொண்டிருக்கிறான்.
* யார் மீதும் கோபம் கொள்ளாதே. பொறுமையைக் கடைபிடித்து வா. புகழ் உன்னைத் தேடி வரும்.
-சாந்தானந்தர்
* கடவுளுடன் தொடர்பு கொள். எல்லா நன்மையும் பெற்று சுகமாக வாழ்வாய்.
* தற்பெருமை கொள்ளாதே. எல்லாம் கடவுளின் செயல் என்பதை ஒருபோதும் மறவாதே.
* காலத்தை வீணாக்காதே. உயிர்களின் பின்னால் காலன் வந்து கொண்டிருக்கிறான்.
* யார் மீதும் கோபம் கொள்ளாதே. பொறுமையைக் கடைபிடித்து வா. புகழ் உன்னைத் தேடி வரும்.
-சாந்தானந்தர்