ADDED : பிப் 16, 2015 11:02 AM

* அருளின் உச்ச வடிவம் தான் மவுனம். இதைக் கடைபிடிப்பவர்கள் தெய்வீக நிலைக்கு உயர்ந்து விடுவார்கள்.
* பூமியில் பிறந்த நாம் கடவுளின் ஒரு சிறு கருவி என்பதை உணர்ந்து விட்டால் அகந்தை அகன்று விடும்.
* மனம் நிலை இல்லாமல் சலிக்கும் இயல்புடையது. தியானத்தால் அதை வசப்படுத்த முடியும்.
* நான் யார் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டேயிரு. அதற்கான பதிலைத் தேடிச் செல்.
* பலமில்லாதவன் என்றோ, தீயவன் என்றோ, உன்னை நீயே தவறாக மதிப்பிட்டுக் கொள்ளாதே.
-ரமணர்
* பூமியில் பிறந்த நாம் கடவுளின் ஒரு சிறு கருவி என்பதை உணர்ந்து விட்டால் அகந்தை அகன்று விடும்.
* மனம் நிலை இல்லாமல் சலிக்கும் இயல்புடையது. தியானத்தால் அதை வசப்படுத்த முடியும்.
* நான் யார் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டேயிரு. அதற்கான பதிலைத் தேடிச் செல்.
* பலமில்லாதவன் என்றோ, தீயவன் என்றோ, உன்னை நீயே தவறாக மதிப்பிட்டுக் கொள்ளாதே.
-ரமணர்