ADDED : மார் 31, 2017 02:03 PM

* கடவுள் என்னும் எஜமானனுக்கு சேவை செய்யும் தொண்டனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.
* குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே கடவுளைச் சிந்திப்பவனே வீரமுள்ள பக்தன்.
* ஆராய்ச்சியின் மூலம் கடவுளை அறிய முடியாது. அன்புக்கு மட்டுமே அவர் அடிபணிகிறார்.
* அநியாயம், பொய் இவற்றைப் பார்த்துக் கொண்டு யாரும் சும்மா இருக்கக் கூடாது.
* விவேகம் இல்லாவிட்டால், பண்டிதனாகப் பட்டம் பெற்றிருந்தும் பயன் ஏதுமில்லை.
- ராமகிருஷ்ணர்
* குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே கடவுளைச் சிந்திப்பவனே வீரமுள்ள பக்தன்.
* ஆராய்ச்சியின் மூலம் கடவுளை அறிய முடியாது. அன்புக்கு மட்டுமே அவர் அடிபணிகிறார்.
* அநியாயம், பொய் இவற்றைப் பார்த்துக் கொண்டு யாரும் சும்மா இருக்கக் கூடாது.
* விவேகம் இல்லாவிட்டால், பண்டிதனாகப் பட்டம் பெற்றிருந்தும் பயன் ஏதுமில்லை.
- ராமகிருஷ்ணர்