ADDED : டிச 20, 2017 02:12 PM

*பெற்றோருக்கு உபகாரம் செய்; நிச்சயம் நீ நரகம் நுழைய மாட்டாய்.
*பெற்றோர் தனக்கு அநியாயம் செய்தாலும் அவர்களிடம் பிள்ளைகள் அன்பை செலுத்துவது கட்டாய கடமையாகும்.
*பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில் தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது.
*பெற்றோருக்கு உதவும் பிள்ளைகளுக்கு வாழ்த்து உண்டாகும். அவருடைய வயதை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக.
- நபிகள் நாயகம்
*பெற்றோர் தனக்கு அநியாயம் செய்தாலும் அவர்களிடம் பிள்ளைகள் அன்பை செலுத்துவது கட்டாய கடமையாகும்.
*பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில் தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது.
*பெற்றோருக்கு உதவும் பிள்ளைகளுக்கு வாழ்த்து உண்டாகும். அவருடைய வயதை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக.
- நபிகள் நாயகம்